சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனை

img

சாம்சங் தொழிலாளர்களின் பிரச்சனை: தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட வேண்டும்- எம்.எச்.ஜவாஹிருல்லா

சாம்சங் தொழிலாளர்களின் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.